Tuesday, October 12, 2004

இறப்பு..

சமீப வருடங்களாக உடல் நலம் குன்றியிருந்த அண்ணன் ராஜுவின் அப்பா ருத்திரப்ப நாயக்கர் அவர்கள் இன்று காலை வேளை சிவபதவி அடைந்தார். அகவை 85 எனச் சொல்லப்படுகிறது. உடன்பிறந்த தம்பி அய்யலுசாமி அவர்கள், கோவில்பட்டி நகரிலுள்ள நீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணி புரிகிறார். அன்னாரது உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும்.